உங்கள் டார்கெட் என்ன?
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 19 கடந்த காலங்களில் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு அதிக அளவு சாதகமாக இருந்தது. இந்திய வங்கிகளின் கண்ணோட்டம் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதை ஊக்குவிக்கும்...
View Articleசட்டப்பூர்வமான சுரண்டல்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 18 பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டலானது மூன்று கட்டமாக நடந்தேறியது. 1757-1813 வரையிலான முதல் கட்டத்தில் வர்த்தக செயல்பாடுகளே நேரடிக் கொள்ளையடிப்பாக நடந்தன. அதில்...
View Articleநான் சாதி வெறியை வெறுக்கிறேன்!
இளவரசன் என்ற பறையர் சாதிப் பையனும் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் மனம் விரும்பிச் செய்துகொண்ட திருமணம், அணைந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒரு எரிமலையை வெடிக்கச் செய்திருக்கிறது. இந்தத்...
View Articleபயணங்களின் உந்துசக்தி
இன்றைய லிமா மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 15 இன்கா நாகரிகம் குறித்து அவ்வளவாக பரிச்சயற்றிருந்த தனக்கு இந்தப் பயணம் கண்டுகளிப்பதாகவும் வரலாற்றை போதிப்பதாகவும் அமைந்திருந்தது என்கிறார் எர்னஸ்டோ....
View Articleசின்னச்சாமியின் உயிர்த்தியாகம்
மொழிப்போர் / அத்தியாயம் 13 ஆட்சிமொழி ஆணையம், நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 13 ஏப்ரல் 1963 அன்று ஆட்சி மொழி மசோதாவை...
View Articleதீதும் நன்றும்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 19 பாரம்பரியக் கல்வியைச் சீரழித்தது, பொருளாதாரத்தைக் குலைத்தது, அரசியல் அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது என பிரிட்டிஷார் இந்தியாவில் நிகழ்த்திய அழித்தொழிப்புகளில்...
View Articleபதிவு செய்யுங்கள்
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 20 இனி, பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். நம் நாட்டைப் பொறுத்தவரை எல்லா நிறுவனங்களின் பதிவுகளும் கம்பெனி சட்டம் 1956, பிரிவு 609ன் படி...
View Articleவரலாறு அவசியமா?
ஏன் ஒருவர் வரலாறு படிக்கவேண்டும்? அதனால் என்ன பயன்? இர்ஃபான் ஹபீப் அளிக்கும் பதில் இது. ‘பிறகு எதற்காக ஒருவருக்கு நினைவாற்றல் இருக்கிறது?’ வரலாறு என்பது மனிதகுல நினைவுகளின் தொகுப்பு. அனைவராலும்...
View Articleமறக்கமுடியாத அத்தியாயம்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 16 பெரு பயணம் நெடுகிலும் எர்னஸ்டோவை இம்சித்த இரு விஷயங்கள், கொசு மற்றும் ஆஸ்துமா. ‘எருதின் நீண்ட அலறலைப் போன்ற இளைப்பு நோயிலிருந்து’ விடுபடுவது சவாலான காரியமாக...
View Articleராமாயணம் முதல் வட்டாரம் வரை
ராமாயணமும் மகாபாரதமும் இந்திய இதிகாசங்களில் ராமாயணமமும் மகாபாரதமும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவையாகும். இவற்றின் மூலம் பற்றி வரலாற்றாளர்கள் பலவாறாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் புராண காலம்...
View Articleபேருந்துகளும் விபத்துகளும் : தனியார்மயம்தான் தீர்வா?
சில தினங்கள் முன்பாக சென்னையில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தவர்களில் சிலர் பக்கவாட்டில் பின்வந்த லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்புக்களை தொடர்ந்து இங்கே நண்பர் திரு...
View Articleசாதி கெட்டதா?
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 20 சாதி, மதங்களின் தோற்றுவாய் குறித்து சுருக்கமாக முதலில் பார்ப்போம். தாவரங்கள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என பரிணாம வளர்ச்சியில் தோன்றிய உயிரினங்களின் வரிசையில்...
View Articleநேரு நிராகரிக்கப்படுவது ஏன்?
காந்தியின் புகழ் அவர் மறைவுக்குப் பிறகு முன்பைவிட வேகமாகப் பரவத் தொடங்கியது என்றால் நேருவின் புகழ் அவர் வாழும் காலத்திலேயே சுருங்க ஆரம்பித்துவிட்டது. நடைமுறைத் தேவையைப் பொருத்தே ஒருவருடைய வாழ்வும்...
View Articleதேவைகளும் வாய்ப்புகளும்
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 21 வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ள இத்தகைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகின்றன. வாடிக்கையாளரின் விருப்பு வெறுப்புகள், மனநிலை போன்றவற்றை எடைப்போடுவதற்கு இவை...
View Articleஒழிமுறி
ஒழிமுறி (டாக்குமெண்ட் ஆஃப் செப்பரேஷன்). தாணுபிள்ளை : லால் / மீனாட்சியம்மா : மல்லிகா / காளி பிள்ளை : ஸ்வேதா மேனன் / பாலா : பாவனா / சரத் சந்திரன் : அசிஃப் அலி பாதி மலையாளியான எனக்கு...
View Articleகாடுகளும் மனிதர்களும்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 17 டாக்டர் பிரெஸ்ஸியா சேகரித்து வைத்திருந்த ஆய்வுத் தகவல்கள் தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக எர்னஸ்டோ குறிப்பிடுகிறார். நானூறு நோயாளிகளைத் தொடர்ந்து பரிசோதித்து...
View Articleவணக்கம்
என்னை ஆதாமின் முதல் கன்ஸல்டண்ட் என்று அழைக்கிறார் மார்க் ட்வைன். என்னைப் பற்றிய மிகவும் யதார்த்தமான அவதானிப்பு என்று இதைச் சொல்வேன். ட்வைன் தொடர்கிறார். ‘நான் சாத்தானோடு எப்பொழுதுமே நட்புணர்வோடு...
View Articleசெய்யுள் முதல் கண்ணதாசன் வரை
செய்யுள்களும் சிக்கல்களும் செய்யுள்களையும் காவியங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்ற விவாதம் மிகவும் பழமையானது. எவ்வளவுதான் உண்மையாகவும், சாதுர்யமாகவும் மொழிபெயர்த்தாலும், செய்யுளின் ஜீவனைக் கொண்டு வர...
View Articleடெல்லி சம்பவம் : சாத்தான் யார்?
தமிழ்பேப்பரில் எழுதுவது மட்டுமல்ல, தமிழில் எழுதுவதுமேகூட ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு நேரக்கூடிய மிகப் பெரிய துர்பாக்கிய நிலை என்ன தெரியுமா? அவர் எழுத்து புரியாமல் போதல். அல்லது,...
View Articleகேளாத செவிகள், பாராத விழிகள்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 21 கடந்த கால சாதிய வாழ்க்கை குறித்து பெரும்பாலானவர்களால் தீட்டப்படும் பொதுவான சித்திரம் ஒன்று இருக்கிறது. அதில் இருண்ட ஓர் அறையில், எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாத...
View Article