ரகசியத்தைக் கூறிய பாம்புகள்
பஞ்ச தந்திரக் கதைகள் / 3.5 விஷ்ணுவர்மன் என்ற மன்னனுக்கு திடீரென்று வயிற்றில் ஏதொவொரு நோய் உண்டானது. நாள் செல்லச் செல்ல அந்த நோய் மிகுதியாகி மன்னனது உடல் மெலிந்தது. அவர் தன் நோய் குணமாவதற்காக...
View Articleநான்கு கதைகள்
சீன இதிகாசக் கதைகள் நல்லதும் கெட்டதும் ஒரு காலத்தில் பாலைவனத்தில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவராக, எதுவும் எச்செயலும் ஏதோ ஒரு நன்மையின் பொருட்டே நிகழ்கிறது என்ற நம்பிக்கை கொண்டவராக...
View Articleகுகையுடன் பேசிய நரி
பஞ்ச தந்திரக் கதைகள்/ 3.8 ஒரு சிறிய காடு. அந்தக் காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. அந்தச் சிங்கம் ஒருநாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. நாளெல்லாம் அலைந்தும் அதற்கு...
View Articleகிளிகள் சொன்ன கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள் / 13 விக்கிரமாதித்தன் விடாமுயற்சியுடன் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தபோது வேதாளம் தனது அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கியது....
View Articleஅர்த்தநாசம்
பஞ்ச தந்திரக் கதைகள்/ நான்காம் தந்திரம் – லப்தஹானி (அர்த்தநாசம்) மூன்றாம் தந்திரம் முடிந்ததும் நான்காம் தந்திரமான பல்தஹானி அதாவது அர்த்தநாசம் என்பதில் ஒரு நெடுங்கதைத் தொடரை சொல்லத் தொடங்கினார் பண்டிதர்...
View Articleவீரபாலன் கதை
விக்கிரமாதித்தன் கதைகள் / 14 விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தைத் தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் கதை சொல்லத்...
View Articleநரியின் மகாதந்திரம்
பஞ்ச தந்திரக் கதைகள்/ 4.2 ஒரு பெரிய காடு. அதில் கராளகேசரி என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அதற்கு உடல்நலமில்லை. அதனால், அது தூசரன் என்ற நரியை அழைத்து, ‘இன்று எனக்கு உடல் நலமில்லை. என்னால் இன்று...
View Articleவேதியனை விலக்கி முடவனைச் சுமந்தவள்
பஞ்ச தந்திரக் கதைகள்/ 4.4 தாரா நகரத்தில் சத்தியவிரதன் என்ற ஒரு வேதியன் தன் மனைவியோடு வாழ்ந்துவந்தான். அவன் மனைவி அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் சண்டையும் கலகமும் செய்துகொண்டிருந்தாள். அவளைத் திருத்த...
View Articleஒரு பேரழகியின் கதை
விக்கிரமாதித்தன் கதைகள் / 15 வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தனது தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்க அது மீண்டும் கதை சொல்லத் தொடங்கியது. ‘பாரதத்தின் தென்கிழக்கிலே வல்லபாலன் என்னும்...
View Articleமதுவிலக்கு: அரசியலும் வரலாறும்
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுவிலக்கைப் பிரதான கோரிக்கையாக, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் முன்னிறுத்தி வருகிற சூழலில், 1920 முதலே தேர்தல் அரசியலை மையப்படுத்தியே மதுவிலக்கு கோரிக்கை...
View Article