கொள்ளையடித்தல்
சங்க காலம் / தேடல் – 5 மார்க்ஸியச் சிந்தனைச் சித்திரம் காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய...
View Articleமல்லிகைக் கிழமைகள்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 21 அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல் குறள் 1281: உள்ளக்களித்தலும்காணமகிழ்தலும் கள்ளுக்கில்காமத்திற்குண்டு. மது போலில்லை பார்வை போதும் நினைப்பு போதும் காதல் வெறியேற. *...
View Articleபேயும் கடவுளும்
சங்க காலம் / தேடல் 6 மரணம் தந்த வரமும் சாபங்களும் தொல்குடித் தமிழர்கள் எதிர்கொண்ட முதல் மரணம் அவர்களுக்குள் இரண்டு வித அச்சங்களை உருவாக்கியது. அச்சம் – 1. எல்லோரும் இறந்துவிடுவார்களா? அச்சம் – 2. இறந்த...
View Articleகுரோட்டன்களோடு கொஞ்ச நேரம்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 22 அதிகாரம் – நெஞ்சொடுபுலத்தல் குறள் 1291: அவர்நெஞ்சுஅவர்க்காதல்கண்டும்எவன்நெஞ்சே நீஎமக்குஆகாதது. சொல்பேச்சு கேட்கும் ஆண் மனசு – இந்தப் பெண் மனசு தான் அடங்காப்பிடாரி! *...
View Articleஇசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 41 ரோம நாகரிகம் (கி. மு. 753 – கி. பி. 476 ) வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத்...
View Articleஅது ஒரு காதல் காலம்
சங்க காலம் / தேடல் - 07 காமத்திலிருந்து காதலுக்கு முதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமமே இருந்தது. அந்த முரட்டுக்காமம் காலவோட்டத்தில் தன்னிலையில் சற்று வீரியம் குறைந்து, காதலாகக் குவிந்து, பெண்...
View Articleபொய்க்கால் குதிரைகள்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 23 அதிகாரம் – புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. பிரிவு ரணத்தை அவனும் சற்று அனுபவிக்கட்டும் ஊடி விளையாடு! * குறள் 1302: உப்பமைந்...
View Articleதண்ணீர் சிற்பம்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 24 அதிகாரம் – புலவி நுணுக்கம்) குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. யான் தீண்டேன் - பெண்கள் கண்கள் பிய்த்துத் தின்னும் இவன்...
View Articleவிதை நெல்லைப் பழிக்கும் கூட்டம்
மக்களின் பேச்சு மொழியாகப் பயன்படவில்லையே; பின் எதற்காக சம்ஸ்கிருதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்வது சமைக்கத்தான் பயன்படுவதில்லையே; விதை நெல்லை எதற்காகப் பாதுகாக்கவேண்டும் என்று கேட்பதைப் போன்றது. இந்து,...
View Articleநைலான் ரதங்கள்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 25 (அதிகாரம் – ஊடலுவகை) குறள் 1321: இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. எதற்கென்றே அறியாத செல்லச்சண்டைகளில் மெல்ல வேர் பிடித்து விருட்சமாகும் காதல்! *...
View Articleதமிழர் திருமணம்
சங்க காலம் / தேடல் – 08 தமிழ்ப் பேச்சாளர்கள் சிலர், “சங்ககாலத்தில் காதல்திருமணமே இருந்தது“ என்றும் “காதலும் வீரமுமே அவர்களின் பண்பாடு“ என்றும் மேடையில் முழங்குவதனை நாம் கேட்டிருக்கின்றோம். அவர்களின்...
View Articleரோம சாம்ராஜ்ஜியம் – மதமும் மனிதர்களும்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 42 மத நம்பிக்கைகள் ரோமர்களின் வாழ்க்கை யுத்தத்தையும், மத நம்பிக்கைகளையும் சுற்றியே சுழன்றது. தொட்டில் தொடங்கி, கட்டிலில் தொடர்ந்து, கல்லறை வரை சடங்குகள். குழந்தை...
View Articleதலைவன், தலைவி, இன்ன பிறர்
சங்க காலம் / தேடல் – 09 தனியுடைமைச் சொத்து உருவானபின்னர், அச்சொத்தினைத் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தும் உரிமை யாருக்கு? என்ற வினா எழுந்தது. ஒருவருக்கு உரிய ஒரு மனைவியின் புதல்வருக்கே அந்த உரிமை...
View Articleஇந்திய தேசியமும் தமிழ் தேசியமும்
இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும்...
View Articleஉணவும் மதுவும்
சங்க காலம் / தேடல் – 10 அக்காலத் தமிழர்கள் உணவு என்பதனைக் குறிக்க உணா, உணவு, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆசாரம், உறை, ஊட்டம், புகா, மிசை போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்....
View Articleவிருந்து
சங்க காலம் / தேடல் - 11 உணவளிக்கும் பண்பு தொல்தமிழர்கள் தம் வாழ்வில் ஒருவேளை உணவுக்குக்கூடப் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டவர்கள். அப்படியிருக்க, அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தம்மை நாடிவந்தோருக்கு...
View Articleபுதிய பகுதி : நவீன இந்திய வரலாறு
நவீன இந்திய வரலாறு : ஓர் அறிமுகம் நவீன இந்திய வரலாறை அதன் அத்தனை சிக்கல்களோடும் சவால்களோடும் இரண்டு அட்டைகளுக்கு இடையில் முழுமையாக அடக்கிவிடவேண்டும் என்னும் அசாத்தியக் கனவுடன் இதனை நான்...
View Articleஅழகு
சங்க காலம் / தேடல் - 12 யாருக்காக? நலமும் வளமும் அழகிலிருந்துதான் தொடங்குகின்றன. அழகு ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகின்றது. அது இயற்கையழகாகவோ செயற்கையழகாகவோ இருக்கலாம். ஆனால், அழகு...
View Articleகாலனியம் : ஓர் அறிமுகம்
நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 1 இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கட்டுக்கோப்பான பலத்துடன் ஆட்சி செய்துவந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 18ம் நூற்றாண்டின் முதல் பாதியில் சரிந்து படிப்படியாக உடையத்...
View Articleநெருப்பும் நேரமும்
சங்க காலம் / தேடல் – 13 அறிவொளி உலகின் ஒரு மூலையில் ஒரு காட்டில் மூங்கில்களின் கணுக்கள் மிகுதியான காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசித் தீப்பொறிகளை உருவாக்கின. அவை மூங்கிலின் காய்ந்த இலைகளை எளிதில்...
View Article