கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 14 அதிகாரம் – கனவுநிலையுரைத்தல் குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. சிகை சொறிந்து நின்று லஞ்சம் கேட்பதில்லை காதல் தூது சென்ற வானவில்...
View Articleகண்ணீர்ப் பூக்கள்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 15 அதிகாரம் : பொழுதுகண்டிரங்கல் குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. காதல் பிரிவில் அந்திக் காலம் சாதல் நோக்கும் அந்திமக் காலம். * குறள்...
View Article2014 – கணிப்பும் கனவும் : 8
உங்கள் கணிப்பைப் பொய்யாக்கிவிட்டு மோடி பிரதமராகிவிட்டார். என் கணிப்பு மட்டுமல்ல பலருடைய கணிப்புகளைத் தவிடுபொடியாக்கிவிட்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா தமிழகத்தில் அமோக வெற்றியைப் பெற்றுவிட்டிருக்கிறார்....
View Articleகலையும் கலை சார்ந்த வாழ்வும்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 37 கி. பி. 250 - 900 காலத்தின் சிதிலம் அடைந்த கட்டடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பிரமிட் போன்ற கட்டடங்கள், மன்னர்களின் அரண்மனைகள்,...
View Articleசாதி ஒழிய என்ன தேவை?
அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் இனப்பிரிவினை பார்க்கக்கூடாது என 1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு Fair Housing Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெள்ளை இனத்தவரின்...
View Articleநீர்க்கோல வாழ்வை நச்சி
காதல் அணுக்கள் / அத்தியாயம் 16 அதிகாரம் – உறுப்புநலனழிதல் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். பிரிவின் வலியில் அழுகை அணிந்து பூக்களிடம் தோற்ற என்னிரு கண்கள். *...
View Articleவாக்கு சதவிகிதம் : ஒரு மாயை
ஒவ்வொரு தேர்தலில் வெற்றி பெறும்போதும், வெற்றி பெற்ற கட்சிகள் இது ஆளுங்கட்சிக்கு எதிரான வெறுப்பு என்றும் தம் தலையை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதால் கிடைத்த வெற்றி என்றும் கதைப்பது வழக்கம். தோல்வியுற்ற...
View Articleமொழிபெயர்ப்பு : ஐந்து சவால்கள்
கடந்த சனிக்கிழமை மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தோம். சுமார் 40 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இயன்றவரை விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு...
View Articleபுதைந்தவை சாட்சி சொல்கின்றன
சங்க காலம் / தேடல் – 1 காலத்தை வெட்டாதீர் ‘காலம்’ எனும் நீள் சரடில் ஒரு குறிப்பிட்ட அளவினைத் துண்டாக வெட்டியெடுத்து அது எந்தக்காலம் என்று கணிப்பது எளிதன்று. பொருத்தமில்லாதது. அதற்குப் பதிலாகக்...
View Articleகொலுசுகள் பேசக்கூடும்
காதல் அணுக்கள் / அத்தியாயம் 17 (அதிகாரம் – நெஞ்சொடுகிளத்தல்) குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. காதல் காய்ச்சலுக்கு ஒரு பேரசிட்டமால் கண்டு சொல்லாயோ...
View Articleஎழுத்தும் கதையும்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 38 மாயர்களின் எழுத்து சித்திர எழுத்து என்ற வகையைச் சேரும். அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் அகர வரிசை...
View Articleஎல் நினோ : ஒரு குட்டிப் பையனின்அட்டகாசம்
நம் நாட்டின் பொருளாதாரம் இன்றளவிலும் விவசாயம் சார்ந்தே உள்ளது. ஒரு நல்ல பருவ மழைக்காலத்தைப் பொறுத்தே விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் முன்னேறுகின்றன. அதிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு...
View Articleநான்கும் நமதே
சங்க காலம் / தேடல் – 2 தமிழர் மலர்ந்த விதம் ஏறத்தாழ 1000 ஆண்டுகாலப் பரப்பில் நான்கு படிநிலைகளில் தமிழர் மலர்ந்தனர். வேட்டையாடுதல், மேய்த்தல், விளைவித்தல், விற்றல் என்ற நான்குவித தொழில் முறைமைகளில் அந்த...
View Articleசொல்லக்கூசும் கவிதை
காதல் அணுக்கள் / அத்தியாயம் 18 (அதிகாரம் – நிறையழிதல்) குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. பொத்தி வளர்ந்தவளின் வெட்கக்கரையுடைத்து கற்பைக்கறையாக்கும் காதல்...
View Articleரோம நாகரிகம்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 39 ரோம நாகரிகம் (கி. மு. 753 – கி. பி. 476 ) தனித்துவம் நாம் இதுவரை பார்த்த ஆறு நாகரிகங்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. மெசபொடோமியா, எகிப்து, சீனா ஆகியவை பெரிய நாடுகள்....
View Articleஎழுதிச்சென்ற விதியின் கை
சங்க காலம் / தேடல் – 3 தமிழரின் “தலை“யெழுத்து கல்தோன்றிய, மண்தோன்றிய காலத்துக்குப் பின்தோன்றிய மொழிகள் பல. அவற்றுள் ஒன்று தமிழ்மொழி.எகிப்து நாட்டில் பொ.யு.மு. 60ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள்...
View Articleநீ இப்பொழுது இறங்கும்ஆறு
காதல் அணுக்கள் / அத்தியாயம் 19 (அதிகாரம் – அவர்வயின்விதும்பல்) குறள் 1261: வாளற்றுப்புற்கென்றகண்ணும்அவர்சென்ற நாளொற்றித்தேய்ந்தவிரல். வழி பார்த்துப் பூத்த விழி காலண்டர் காய்த்த விரல் அழகழிக்கும்...
View Articleமாடல் நகரம்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 40 இரண்டாம் நூற்றாண்டில் ரோம்தான் மேற்கத்திய உலகின் பெரிய, சிறந்த நகரம். பிரம்மாண்டமான பொதுமக்கள் கூடும் இடம், அதைச் சுற்றி அரசுக் கட்டங்கள் எனச் சீராக...
View Articleசங்ககால சுனாமிகள்
சங்க காலம் / தேடல் – 4 சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா? தமிழ்நாட்டின் தெற்கேயுள்ள கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடல், சங்ககாலத்தில் இல்லை என்றும் அங்கு மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும் பின்னர்...
View Articleஇக்கடல் இச்சுவை
காதல் அணுக்கள் / அத்தியாயம் 20 (அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்) குறள் 1271: கரப்பினுங்கையிகந்தொல்லாநின்உண்கண் உரைக்கல்உறுவதொன்றுண்டு. பிரிவை விரும்பாத பிரியத்தின் ஒளியை மறைக்கத் தகுமோ இந்தக்...
View Article