அம்பேத்கர் : ‘இந்துக்களின் தோட்டத்தில் ஒரு நச்சுப் பாம்பு!’
புரட்சி /அத்தியாயம் 19 இந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்னும் விருப்பத்துடன் தொடங்கப்பட்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் தன் வாழ்நாளின் மிகப் பெரும் தவறொன்றை 1936ம் ஆண்டு இழைத்தது. ஆரிய சமாஜத்தின் ஒரு...
View Articleஆறு மனமே ஆறு
டேக்கன் – 2008, டேக்கன் – 2012, சிக்ஸ் புல்லட்ஸ் – 2012. ஆறு – 2013 (2011-ல் ஆரம்பிக்கப்பட்டது). இந்தப் படங்களுக்கெல்லாம் உள்ள ஓர் ஒற்றுமை, இவை எல்லாமே குழந்தைக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்ஷன்...
View Articleவிகாரம், புணர்ச்சி
அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 15 சென்ற அத்தியாயத்தில் ‘பகுதி’ என்கிற முக்கியமான பகுபத உறுப்பைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதற்கு இரண்டு மாறுபட்ட உதாரணங்களைக் குறிப்பிட்டோம்: * நடந்தான் :...
View Articleகுஜராத் : மாற்றமா ஏமாற்றமா? – ஆழம் நவம்பர் இதழ்
ஆழம் நம்பவர் 2013 இதழில் வெளிவந்துள்ள சில கட்டுரைகள் : கவர் ஸ்டோரி குஜராத் : மக்கள் நம்பும் முன்னேற்றம் – ஹரன் பிரசன்னா குஜராத்தைப் புரிந்துகொள்வது எப்படி? – மருதன் குஜராத் : மின் உற்பத்தி சாதனைகளும்...
View Articleஆரம்பம் – ‘தல’ தீபாவளி
தவிர்க்கமுடியாத சில காரணங்களினால், அக் 31- மாலைக் காட்சிக்குத்தான் போக முடிந்தது. திரையரங்க இணைய தளத்தில் புக்கிங் சார்ஜஸ் மட்டுமே வாங்கினார்கள். கவுண்டரில் அவர்கள் சொல்லும் தொகையைத் தந்தாகவேண்டும்…...
View Articleஎகிப்து : கடவுள் போட்ட புதிர்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 19 முக்கிய மன்னர்கள் கி.மு. 3165. மெனிஸ் என்ற மன்னர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய மனசு அவருக்குச் சொல்கிறது. ‘மெனிஸ், நீ ஒரு மாவீரன். இத்தனை சிறிய ராஜ்ஜியம்...
View Articleமங்கள்யான் : செவ்வாய் செல்லும் இந்தியன்
செவ்வாய் கிரகத்துக்கு (Mars) ‘விண்கலம் அனுப்புவது’ என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த...
View Articleநேரு, முசோலினி, மூஞ்சே: வரலாற்றைத் திரிக்கும் அ.மார்க்ஸ்
சர்தார் வல்லபபாய் படேல் காலமானபோது இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு அந்த அந்திம ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான நரேந்திர மோடி கூறியதாக ஒரு செய்தி...
View Articleநைல் நதி நாகரிகம்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 20 நைல் நதி எகிப்து நாகரிகமும் நைல் நதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணந்தவை. எகிப்தை இரண்டாகப் பிரித்தவாறு நைல் நதி ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய நதியான நைல் நதி மத்திய...
View Articleவலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்
அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 18 சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நடுவில் வருகிற ஒரு ‘க்’தான் வித்தியாசம். ஆனால் அதனால் இவற்றின் பொருளே மாறிவிடுகிறது: சின்ன குதிரை...
View Articleஇரா. முருகன் நாடகங்கள் – அரங்கேற்றம்
ஷ்ரத்தா என்னும் நாடக அமைப்பினர் எழுத்தாளர் இரா. முருகனின் மூன்று நாடகங்களை அரங்கேற்ற உள்ளனர். ஆழ்வார், எழுத்துக்காரர், சிலிக்கன் வாசல் ஆகிய மூன்றும் இரா. முருகனின் சிறுகதைகளின் அடிப்படையில்...
View Articleவில்லா விமர்சனம்
பிட்ஸாவின் இரண்டாம் பாகம் என்று சொல்ல இதில் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. பிட்ஸாவின் அதே புத்திசாலித்தனம், அதே வார்ப்பில் இன்னொரு படம் என்பதால் இதை பிட்ஸாவின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம்! படத்தின்...
View Articleகாமன்வெல்த் மாநாடும் இலங்கைத் தமிழர் நலமும்
இலங்கையில் நடக்கப்போகும் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளலாமா கூடாதா என்பது தமிழகத்திலும் தில்லியிலும் விவாதிக்கப்பட்டு, இறுதியில் தமிழக அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்ட...
View Articleநரேந்திர மோடியா, ராகுல் காந்தியா?
அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல் ‘அவரா, இவரா?’, ‘அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா?’ என்று எதிர்வரும் பொதுத் தேர்தலை மீடியா அலசுவதைப் பார்க்கும்போது நிஜமாகவே விவாதத்தின் மையத்தை விட்டு நாம்...
View Articleராவண தேசம் – விமர்சனம்
ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் படம்பிடித்துக் காட்டும் திரைப்படங்கள் இதுவரை தமிழில் வலுவாக வந்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலோட்டமாக அந்தப் பின்னணியில் சுற்றி வளைத்துத் தொட்டுச் சென்ற படங்களே...
View Articleஇயந்திரப் புலி திப்பு சுல்தான்
பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல...
View Articleஎழுத்துக்காரர் ஆகவேண்டுமா?
எழுத்தாளர் இரா. முருகனின் கதை – வசனத்தில் அமைந்த மூன்று நாடகங்களைச் சமீபத்தில் ஷ்ரத்தா (Shraddha) நாடகக்குழுவினர் சென்னை நாரதகனா சபாவில் அரங்கேற்றினர். ஆனந்த் ராகவின் சிறுகதைகள் உட்பட ஏற்கெனவே பல...
View Articleஇரண்டாம் உலகம் – திரைப்பட விமர்சனம்
இரண்டு வேறு வேறு உலகத்தில் நடக்கும் கதை. ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு உலகம் இன்னொரு உலகத்துக்குள் ஊடுருவுகிறது. அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படம். ஓர் உலகம் இன்னொரு உலகத்துக்குள் ஊடுருவ இயலாது...
View Articleவியக்க வைக்கும் பிரமிட்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 21 கட்டடக் கலை எகிப்திய நாகரிகம் பல்வேறு துறைகளில் ஜொலித்தது என்றபோதும், அதன் உச்சகட்டத் தனித்துவம் கட்டடக் கலைதான். எகிப்து மக்களுக்குச் செங்கல் தயாரிப்பது கை வந்த...
View Articleதருண் தேஜ்பால் : சில சிக்கல்கள்
தருண் தேஜ்பாலுக்கு எதிரான குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம், அவரை ஆதரித்தும் ஒரு சிறு கூட்டம் இயங்கி வருகிறது. இவர்கள் தர்க்கத்தை, அதில் உள்ள பாவனைகளை விலக்கிவிட்டுப் பரிசீலித்தால் ஒரு எளிய...
View Article